Foundation stone of Bengaluru Suburban Rail project, redevelopment of Bengaluru Cantt. and Yesvantpur Junction railway station, two sections of Bengaluru Ring Road project, multiple road upgradation projects and Multimodal Logistics Park at Bengaluru laid
PM dedicates to the Nation India’s first Air Conditioned Railway Station, 100 percent electrification of the Konkan railway line and other railway projects
“Bengaluru is the city of dreams for lakhs of youth of the country, the city is a reflection of the spirit of Ek Bharat Shrestha Bharat”
“‘Double-engine’ government is working on every possible means to enhance the ease of life of the people of Bengaluru”
“In the last 8 years the government has worked on complete transformation of rail connectivity”
“I will work hard to fulfil the dreams of the people of Bengaluru in the next 40 months which have been pending for the last 40 years”
“Indian Railways is getting faster, cleaner, modern, safe and citizen-friendly”
“Indian Railways is now trying to provide those facilities and the ambience which was once found only in airports and air travel”
“Bengaluru has shown what Indian youth can do if the government provides facilities and minimizes interference in the lives of citizens”
“I believe whether the undertaking is government or private, both are the assets of the country, so the level playing field should be given to everyone equally”

கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடகாவின் புகழ்பெற்ற முதல்வர் பசவராஜ் அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பெங்களுருவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்..

கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான  திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும். 

சகோதர, சகோதரிகளே,

நான் இங்கு வருவதற்கு முன், இந்திய அறிவியல் கழகம் மற்றும் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழக மாணவர்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள உரையாடினேன். புதிய உத்வேகத்துடன் வெளியே வந்தேன். இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினரையும் நான் மனதார பாராட்டுகிறேன். உற்சாகமும், முயற்சியும் இணைந்திருக்கும் உங்களோடு, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது பெங்களுருவில் நான் இன்று கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியும். நான் இன்று மைசூருக்கு செல்கிறேன். கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்தும் முயற்சிகள் தொடரும். கர்நாடகாவில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், 7 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரயில்வே அதன் முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டங்கள் அனைத்தும், கர்நாடகாவின் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள், தொழிலாள சகோதர, சகோதரிகள், புதிய தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகளவில் வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

நண்பர்களே,

இளைஞர்களின் கனவு நகராமாக பெங்களுரு மாறி உள்ளது. பெங்களுரு, 'ஒரே இந்தியா, திறமையான இந்தியா' என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. பெங்களுருவின் வளர்ச்சி லட்சக் கணக்கான கனவுகளின் வளர்ச்சி. எனவே, பெங்களுருவின் மேம்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பயண நேரம், போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம், கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இன்றும் அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் காண்கிறோம்.

கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான  திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும். 

சகோதர, சகோதரிகளே,

நான் இங்கு வருவதற்கு முன், இந்திய அறிவியல் கழகம் மற்றும் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழக மாணவர்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள உரையாடினேன். புதிய உத்வேகத்துடன் வெளியே வந்தேன். இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினரையும் நான் மனதார பாராட்டுகிறேன். உற்சாகமும், முயற்சியும் இணைந்திருக்கும் உங்களோடு, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது பெங்களுருவில் நான் இன்று கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியும். நான் இன்று மைசூருக்கு செல்கிறேன். கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்தும் முயற்சிகள் தொடரும். கர்நாடகாவில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், 7 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரயில்வே அதன் முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டங்கள் அனைத்தும், கர்நாடகாவின் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள், தொழிலாள சகோதர, சகோதரிகள், புதிய தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகளவில் வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

நண்பர்களே,

இளைஞர்களின் கனவு நகராமாக பெங்களுரு மாறி உள்ளது. பெங்களுரு, 'ஒரே இந்தியா, திறமையான இந்தியா' என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. பெங்களுருவின் வளர்ச்சி லட்சக் கணக்கான கனவுகளின் வளர்ச்சி. எனவே, பெங்களுருவின் மேம்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பயண நேரம், போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம், கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இன்றும் அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் காண்கிறோம்.

கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடகாவின் புகழ்பெற்ற முதல்வர் பசவராஜ் அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பெங்களுருவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்..

கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான  திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும். 

சகோதர, சகோதரிகளே,

நான் இங்கு வருவதற்கு முன், இந்திய அறிவியல் கழகம் மற்றும் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழக மாணவர்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள உரையாடினேன். புதிய உத்வேகத்துடன் வெளியே வந்தேன். இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினரையும் நான் மனதார பாராட்டுகிறேன். உற்சாகமும், முயற்சியும் இணைந்திருக்கும் உங்களோடு, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது பெங்களுருவில் நான் இன்று கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியும். நான் இன்று மைசூருக்கு செல்கிறேன். கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்தும் முயற்சிகள் தொடரும். கர்நாடகாவில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், 7 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரயில்வே அதன் முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டங்கள் அனைத்தும், கர்நாடகாவின் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள், தொழிலாள சகோதர, சகோதரிகள், புதிய தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகளவில் வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

நண்பர்களே,

இளைஞர்களின் கனவு நகராமாக பெங்களுரு மாறி உள்ளது. பெங்களுரு, 'ஒரே இந்தியா, திறமையான இந்தியா' என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. பெங்களுருவின் வளர்ச்சி லட்சக் கணக்கான கனவுகளின் வளர்ச்சி. எனவே, பெங்களுருவின் மேம்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பயண நேரம், போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம், கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இன்றும் அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் காண்கிறோம்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI platforms processes over 241 billion transactions with value exceeding ₹340 lakh crore in 2025-26, says Nirmala Sitharaman

Media Coverage

UPI platforms processes over 241 billion transactions with value exceeding ₹340 lakh crore in 2025-26, says Nirmala Sitharaman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting the true resolve of a representative
April 29, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today highlighting the true resolve of a representative.

The Prime Minister remarked that as vigilant citizens of the country, it is our duty to ensure record voting to make democracy even stronger.

The Prime Minister wrote on X:

"देश के एक सजग नागरिक के रूप में हमारा कर्तव्य है कि हम लोकतंत्र को और अधिक सशक्त बनाने के लिए रिकॉर्ड मतदान सुनिश्चित करें। इस तरह हम न केवल भारतवर्ष के नवनिर्माण में अपनी सक्रिय भागीदारी निभा सकते हैं, बल्कि एक समर्थ और समृद्ध राष्ट्र की नींव को और मजबूत कर सकते हैं।

राज्ञो हि व्रतमुत्थानं यज्ञः कार्यानुशासनम्।

दक्षिणा वृत्तिसाम्यं च दीक्षितस्याभिषेचनम्॥"

From the perspective of the welfare of the people, continuously uplifting them, faithfully performing duties as a sacred responsibility, ensuring fair judgment, giving generously, treating everyone with equality, and keeping oneself pure, disciplined and dedicated with a consecrated spirit, this is the true resolve of a representative.