Chief Minister of Tamil Nadu, Shri O. Paneerselvam, meets PM Narendra Modi
Tamil Nadu CM takes up ban imposed on Jallikattu by the Supreme Court in discussion with PM Modi
PM Modi assures Centre's assistance to address drought situation in Tamil Nadu

தமிழக முதல் அமைச்சர் திரு. ஓ .பன்னீர்செல்வம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

உச்ச நீதி மன்றம் ஜல்லிக்கட்டு மீது பிறப்பித்துள்ள தடையை தொடர்ந்து ஏற்பட்டு வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பாராட்டிய பிரதமர், இந்த விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்பதை விளக்கினார்.

மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலவரம் குறித்தும் அனைத்து விதமான உதவியும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சருக்கு உறுதி அளித்த பிரதமர், மாநிலத்திற்கான மத்தியக் குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12

Media Coverage

Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 12, 2026
August 12, 2026

India Rising on Every Front: Economic Strength, Global Recognition & Self-Reliance Under PM Modi’s Vision