The two leaders exchange views on the situation in West Asia.
Prime Minister reaffirms India’s strong condemnation of attacks on Kuwait’s sovereignty and territorial integrity.
Prime Minister reiterates call for de-escalation, dialogue and diplomacy.
Prime Minister thanks His Highness the Amir for his personal attention to the well-being and safety of the Indian community in Kuwait.

பிரதமர் திரு நரேந்திர மோடி, குவைத் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜபார் அல் சபாவுடன் தொலைபேசி வாயிலாக இன்று (09.06.2026) பேச்சு நடத்தினார்.

மேற்காசியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இருதலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். குவைத் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவின் வலிமையான கண்டனத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அங்கு நிலவும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவை விரைவில் நிலவுவதற்கான, உரையாடல், ராஜீய நிலையிலான பேச்சுக்கள் ஆகியவற்றுக்கு பிரதமர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

குவைத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினரின் தொடர்ச்சியான நலன், பாதுகாப்புக்கு தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக குவைத் அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Centre's Nasha Mukt Bharat campaign reaches 34.54 crore people

Media Coverage

Centre's Nasha Mukt Bharat campaign reaches 34.54 crore people
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Samvatsari
September 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has extended his greetings to the people on the sacred occasion of Samvatsari. Shri Modi said that Samvatsari reminds us that forgiveness and compassion strengthen every bond. He called upon everyone to embrace humility and let kindness and goodwill guide their actions.

The Prime Minister posted on X:

Samvatsari reminds us that forgiveness and compassion strengthen every bond.

On this sacred occasion, may humility guide us and may kindness and goodwill shape our every action.

Michhami Dukkadam!