கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோருடன் பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அலுவலர்கள் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்."
Spoke to Jammu and Kashmir LG, Shri Manoj Sinha Ji and CM Shri Omar Abdullah Ji regarding the situation in the wake of the cloudburst and flooding in Kishtwar. Authorities are working on the ground to assist those affected.@OfficeOfLGJandK@OmarAbdullaH
— Narendra Modi (@narendramodi) August 15, 2025


