இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின்  சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி,  ஒரு புறம்  பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தமக்குக் கிடைத்த கௌரவம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நமது துணிச்சல்மிக்க கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறேன்.”

 

“மக்கள் தீபாவளியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதை விரும்புகின்றனர். அதனால் தான் நமது நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரை ஆண்டுதோறும் நான் சந்திக்கிறேன். கோவா – கார்வார் கடல்பகுதியில் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில்  நமது துணிச்சல்மிக்க கடற்படையினருடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

 

“ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் துல்லியம் மற்றும் திறனை வெளிப்படுத்தும் விமான செயல்முறையைக் கண்டேன். பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறிய ஓடுபாதையில் மிக் 29 விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் திறன் மற்றும் தொழில்நுட்ப சிறப்பின் அபார வெளிப்பாடு.”

 

“At the majestic flightdeck of INS Vikrant, with the MiG-29 fighters.”

 

“Witnessed an awe-inspiring Air Power Demo on INS Vikrant, showcasing precision and prowess. The take-off and landing of MiG-29 fighters on a short runway, both in daylight and in the dark night, was a breathtaking display of skill, discipline and technological excellence.”

 

“Bara Khana is an integral part of the armed forces traditions. At INS Vikrant last evening, took part in the Bara Khana with naval personnel.”

 

“INS Vikrant is India’s pride!

This is the largest warship constructed indigenously. I recall the programme in Kochi when it was commissioned. And now, today, I had the opportunity to be here to mark Diwali.”

 

“Will always cherish the cultural programme on board INS Vikrant last evening. The naval personnel are truly creative and versatile. They penned a song ‘Kasam Sindoor Ki’ which will remain etched in my memory.”

 

“From the Air Power Demo at INS Vikrant!”

 

“Yoga on INS Vikrant!

Good to see brave naval personnel aboard India’s pride, INS Vikrant, take part in a Yoga session.

May Yoga continue to unite us and strengthen both our physical and mental well-being.”

 

“आप सभी की तरह मुझे भी अपने परिवारवालों के साथ दिवाली मनाना बहुत पसंद है। यही वजह है कि इस पावन अवसर पर मैं देश की रक्षा में जुटे अपने सैनिकों और सुरक्षा बलों के जवानों से हर साल मिलता हूं। इस बार यह सौभाग्य मुझे गोवा और कारवार के पास पश्चिमी समुद्री सीमा पर अपने फ्लैगशिप INS विक्रांत पर मिला। अपने जांबाज नौसैनिकों के साथ यह अवसर मुझे नई ऊर्जा और नए उत्साह से भर गया है।“

“INS विक्रांत भारतवर्ष का गौरव है!

यह स्वदेशी टेक्नोलॉजी से बना हुआ भारत का सबसे बड़ा युद्धपोत है। मुझे वह कार्यक्रम याद है, जब इसे कोच्चि में नौसेना के बेड़े में शामिल किया गया था। आज दीपावली के पावन अवसर पर यहां आकर गौरवान्वित हूं।“

 

“पिछली शाम INS विक्रांत पर हुआ सांस्कृतिक कार्यक्रम अविस्मरणीय रहेगा। हमारे नौसैनिक प्रतिभाशाली और पराक्रमी होने के साथ-साथ बहुत क्रिएटिव भी हैं। उनका गीत 'कसम सिंदूर की' मेरी स्मृतियों में सदा बसा रहेगा।“

 

“The warships which took part in today’s Steampast included INS Vikrant (the review platform), INS Vikramaditya (where I had been ten years ago for the Combined Commanders' Conference), INS Surat (which was commissioned earlier this year in Mumbai), INS Mormugao, INS Chennai (which was a part of the Bastille Day celebrations 2023 in France), INS Imphal (which took part in this year’s Mauritius National Day celebrations), INS Kolkata, INS Tushil, INS Tabar, INS Teg, INS Betwa, INS Deepak and INS Aditya.”

 

“The Flypast at INS Vikrant included the Chetak with flag and navy ensign, MH 60 R, Seaking, Kamov 31, Dornier, P8I and MiG 29K.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet

Media Coverage

India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi receives a telephone call from the Chancellor of Germany
September 10, 2026
The two leaders express satisfaction with the substantial progress made in key areas of bilateral cooperation 
They also discuss regional and global issues of mutual interest.

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Chancellor of the Federal Republic of Germany, H.E. Friedrich Merz.

As India and Germany celebrate 75 years of diplomatic relations this year, Prime Minister and Chancellor Merz reviewed the progress of the India-Germany Strategic Partnership. They noted the sustained momentum in high-level exchanges and reaffirmed their commitment to further strengthening cooperation across key domains, including trade and investment, advanced technologies, clean energy, defense, education and talent mobility.

The leaders also exchanged views on regional and global developments of mutual interest and agreed to continue working closely to promote global peace, stability and prosperity.