வனவிலங்குகள் மீதான மக்களின் ஆர்வம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுடன் கலந்துரையாடினார்.

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்ட போது, ​​பிரதமருக்கு யானைகள் ஆசி வழங்குவது குறித்த பரசுராம் எம்ஜியின் கருத்துக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டிருந்த, ட்விட்டர் பதிவு வருமாறு:

"ஆமாம் அது உண்மையில் சிறப்புதான்."

 

தில்லி தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பிரியங்கா கோயலின் வருகையைப் பாராட்டிய திரு மோடி, அதற்குப் பதிலளித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"சிறப்பு. இந்தியாவின் மலர் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை அற்புதமானது, மேலும் இதைப் பற்றி கண்டறிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்."

 

நேற்றைய புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India adds record renewable energy capacity of about 30 GW in 2024

Media Coverage

India adds record renewable energy capacity of about 30 GW in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 12, 2025
January 12, 2025

Appreciation for PM Modi's Effort from Empowering Youth to Delivery on Promises