வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“வீர சாவர்க்கரின் நினைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். விடுதலை இயக்கத்தில் தவம், தியாகம், துணிச்சல், போராட்டம் நிறைந்த அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது”.
सभी देशवासियों की ओर से वीर सावरकर जी को उनकी पुण्यतिथि पर आदरपूर्ण श्रद्धांजलि। आजादी के आंदोलन में उनके तप, त्याग, साहस और संघर्ष से भरे अमूल्य योगदान को कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) February 26, 2025


