இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இத்துறை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: 

"இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடுகிறோம். வானிலை முன்னறிவிப்பு முதல் காலநிலை ஆராய்ச்சியை மேம்படுத்துவது வரை, உயிர்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழல் குறித்த நமது புரிதலை மேம்படுத்துவதிலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது”.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI completes 10 years, clocks nearly 13,000-fold rise in transaction volume

Media Coverage

UPI completes 10 years, clocks nearly 13,000-fold rise in transaction volume
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 24, 2026
August 24, 2026

Beyond Announcements: Real Milestones Proving India’s Rise Across Defence, Tech & Economy Under the Leadership of PM Modi