அகமதாபாத்தின் மலர் கண்காட்சி, இயற்கை மற்றும் பூக்கள் மீது, பேரன்பு கொண்டவர்களை அதிக அளவில் ஈர்க்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறனார்.

அம்தாபாத் மாநகராட்சியின் ட்விட்டுக்குப் பதிலளித்த பிரதமர் திரு மோடி  தனது ட்விட்டர் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“காண்பதற்கு பேரானந்தமாக உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகமதாபாத்தின் மலர் கண்காட்சி தற்போது பூத்து குலுங்கி, இயற்கை மற்றும் மலர்கள் மீது பேரன்பு கொண்டவர்களை பெருமளவு ஈர்க்கிறது”.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Apple steps up India push as major suppliers scale operations, investments

Media Coverage

Apple steps up India push as major suppliers scale operations, investments
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 15, 2025
November 15, 2025

From Bhagwan Birsa to Bullet GDP: PM Modi’s Mantra of Culture & Prosperity