India Mobile Congress and the country's success in the telecom sector reflect the strength of the Aatmanirbhar Bharat vision: PM
The country today has 5G in almost every district that once struggled with 2G: PM
India has launched its Made-in-India 4G stack, a major indigenous achievement, making it one of only five countries globally with this capability: PM
We have the world's second-largest telecom market, the second-largest 5G market, the manpower, mobility and mindset to lead: PM
Digital connectivity in India is no longer a privilege or a luxury, It is now an integral part of every Indian's life: PM
This is the best time to invest, innovate and make in India! : PM
In mobile, telecom, electronics and the entire technology ecosystem, wherever there are global bottlenecks, India has the opportunity to provide solutions to the world: PM

இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

நிதிசார் மோசடி பாதுகாப்பு, குவாண்டம் தகவல் தொடர்பு, 6ஜி அலைக்கற்றை சேவை, கண்ணாடி இழை தகவல் தொடர்பு மற்றும் குறைகடத்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருபொருளில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணற்ற செயல்திட்டங்களை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.

 

மொபைல் தொலைத்தொடர்பு ஆகியவற்றைக் கடந்த சில ஆண்டுகளிலேயே ஆசியாவில் மிகப் பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாக  இந்திய மொபைல் மாநாடு உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்திய மொபைல் மாநாடும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை பெற்றுள்ள வெற்றியும், வலுவான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் தெரிவித்தார். உற்பத்திக்கான இந்தியா திட்டம் நாட்டின் தொழில்நுட்ப மற்றும் அதிநவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் திறனை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் நாட்டில் சைபர் பாதுகாப்பிற்கும் சமஅளவிலான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

தொழில்துறை நிறுவனங்கள் நிலையான பெரிய அளவிலான நாட்டின்பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். மொபைல் உற்பத்தி,  சிப்செட், மின்கலங்கள், திரைகள், உணர்திறன் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்களை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

இந்திய மொபைல் மாநாடும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை பெற்றுள்ள வெற்றியும், வலுவான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் தெரிவித்தார். உற்பத்திக்கான இந்தியா திட்டம் நாட்டின் தொழில்நுட்ப மற்றும் அதிநவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் திறனை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் நாட்டில் சைபர் பாதுகாப்பிற்கும் சமஅளவிலான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்துறை நிறுவனங்கள் நிலையான பெரிய அளவிலான நாட்டின்பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். மொபைல் உற்பத்தி,  சிப்செட், மின்கலங்கள், திரைகள், உணர்திறன் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்களை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India to become second nation with commercial fast breeder reactor: Singh

Media Coverage

India to become second nation with commercial fast breeder reactor: Singh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting fundamental causes of progress
April 28, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today highlighting that effort, self-control, skill, vigilance, patience, memory, and initiating any task with thoughtful consideration are the fundamental causes of progress.

The Prime Minister remarked that hard work performed with patience and dedication can yield remarkable success, further pointing out that it also infuses the nation's prosperity and strength with fresh vigor.

The Prime Minister wrote on X:

"संयम और समर्पण के साथ किया गया परिश्रम अद्भुत सफलता दे सकता है। इससे राष्ट्र की समृद्धि और सामर्थ्य को भी एक नई ऊर्जा मिलती है।

उत्थानं संयमो दाक्ष्यमप्रमादो धृतिः स्मृतिः।

समीक्ष्य च समारम्भो विद्धिमूलं भवस्य तु॥"

Effort, self-control, skill, vigilance, patience, memory and initiating any task with thoughtful consideration, these are all the fundamental causes of progress.