சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிர்த காலத்தின் போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“சுதந்திர தின நல்வாழ்த்துகள். நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய்ஹிந்த்!”
आप सभी को स्वतंत्रता दिवस की अनेकानेक शुभकामनाएं। आइए, इस ऐतिहासिक अवसर पर अमृतकाल में विकसित भारत के संकल्प को और सशक्त बनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
Best wishes on Independence Day. We pay homage to our great freedom fighters and reaffirm our commitment to fulfilling their vision. Jai Hind!


