பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு தினத்தை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக உள்ள குடியரசு தினம், அனைத்து மக்களின் வாழ்விலும் புதிய ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நல்ல நாளில், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, மேலும் வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். இந்த தினம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், நம் அனைவரின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் சேர்க்கட்டும்.”  

 

 

“Best wishes on Republic Day.

May this occasion add renewed energy and enthusiasm in our collective resolve to build a Viksit Bharat.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Join sports, playgrounds more important than PlayStation: PM to youth

Media Coverage

Join sports, playgrounds more important than PlayStation: PM to youth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Mahatma Ayyankali on his birth anniversary
August 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has paid homage to Mahatma Ayyankali on his birth anniversary, today. Shri Modi remembered Mahatma Ayyankali as a great pioneer of social justice, who dedicated his life to the empowerment and welfare of the marginalised. The Prime Minister highlighted his efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor.

The Prime Minister posted on X:

Paying homage to Mahatma Ayyankali on his birth anniversary!

He is remembered as a great pioneer of social justice. His efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor remain very inspiring. His life gives strength to all those working for social empowerment.