ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எச் 6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகரின் உறுதியையும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எச் 6 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு வாழ்த்துகள்.

அவரது திறமையும், உறுதியும் அபாரமாக ஒளிர்ந்துள்ளது."