2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்."அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் மேலும் பிரபலமடைய பங்களிக்கும்" என்று திரு. மோடி கூறினார்.
எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:
"இந்திய சதுரங்கத்திற்கு இது ஒரு அற்புதமான நாள்!
திவ்யா தேஷ்முக் 2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், ஒரு கிராண்ட்மாஸ்டராகவும் மாறிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் இன்னும் பிரபலமடைய பங்களிக்கும்."
It’s been a phenomenal day for Indian Chess!
— Narendra Modi (@narendramodi) July 28, 2025
Divya Deshmukh has not only won the 2025 FIDE Women’s World Cup but also become a Grandmaster. Congratulations to her. Her accomplishment will motivate many people and contribute to chess becoming even more popular among the youth.… https://t.co/JOZZ37RLnN


