The UP government has ushered in an era of positivity, says PM Modi
Policies are being formulated keeping in mind employment generation opportunities in Uttar Pradesh: PM Modi
Policy + Planning+ Performance lead to Performance and it is now Uttar Pradesh’s time to give a Super-Hit Performance: PM
MSME sector plays a major role in UP’s economy, we need to strengthen it further: PM Modi
One-District, One Production will be backed by Centre’s Skill India, Startup India and Stand up India initiatives: PM Modi
Uttar Pradesh will now shun red tape and roll out red carpet for investors: PM Modi
We announced development of 2 defence corridors in this year’s Budget, one of them will be in UP which will add momentum to growth in Bundelkhand region: PM
Not only job-centric, we are focusing on people-centric growth: PM Narendra Modi

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் தொடக்க உரையாற்றினார்.

மாற்றம் ஏற்படும் போது, அதை வெளிப்படையாக அனைவராலும் பார்க்க முடியும் என்று அவர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் பங்கேற்புடன் இத்தகைய பெரிய முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பதே மாற்றத்திற்கான அறிகுறியாகும் என்ற அவர் தெரிவித்தார். குறுகிய காலக்கட்டத்திற்குள் மேம்பாடு மற்றும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஏராளமான வளங்களையும், திறன்களையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். மாநிலத்தின் மிகப்பெரிய பலம் விவசாயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் நிலவிய எதிர்மறைச் சூழலை மாற்றி நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசை அவர் பாராட்டினார். பல்வேறு துறைகளுக்கு பொருத்தமான கொள்கைகளை மாநிலம் வகுத்துள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஏராளமான வளங்களையும், திறன்களையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். மாநிலத்தின் மிகப்பெரிய பலம் விவசாயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் நிலவிய எதிர்மறைச் சூழலை மாற்றி நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசை அவர் பாராட்டினார். பல்வேறு துறைகளுக்கு பொருத்தமான கொள்கைகளை மாநிலம் வகுத்துள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கொண்ட தொழில் பாதை அமைக்கப்படும் என்றும், இது புந்தல்கண்ட் பகுதி வளர்ச்சியடைய உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய திருவிழாவான கும்பமேளா அடுத்த ஆண்டு பிரயாகில் நடக்கவுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India steps up semiconductor push, seeks to turn ‘Make In India’ into ‘Engineer in India’

Media Coverage

India steps up semiconductor push, seeks to turn ‘Make In India’ into ‘Engineer in India’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting prayers for peace, well-being, and harmony with nature
September 07, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting prayers for peace, well-being, and harmony with nature.

The Prime Minister wrote on X;

"शं नो वातः पवतां शं नस्तपतु सूर्यः।

शं नः कनिक्रदद् देवः पर्जन्योऽभिवर्षतु॥"

May the wind blow for us in a peaceful, wholesome, and purifying way. May the Sun shine upon us as a source of well-being and blessing. May it's warmth and light bring us comfort and joy. And may the divine Rain-God, Parjanya, shower life-giving and auspicious rain upon us.