அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்-19 நிலைமை குறித்து ஏப்ரல் 27, பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்துவார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது,
"ஏப்ரல் 27 பகல் 12 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொவிட்-19 நிலைமை குறித்து கலந்தாலோசிக்கப்படும்."
At 12 noon tomorrow, 27th April, will be interacting with state Chief Ministers to review the COVID-19 situation.
— Narendra Modi (@narendramodi) April 26, 2022