பகிர்ந்து
 
Comments
உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனி தலைமையில் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன

உகாண்டாவுக்கு, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் பால் துறைக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்களைப் பிரதமர் மோடி கடனாக வழங்கினார்.

உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது  மற்றும் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன  

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
First batch of Agniveers graduates after four months of training

Media Coverage

First batch of Agniveers graduates after four months of training
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கப்பல்களை ஏற்றிச்சென்று இறக்கிவிடும் சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
March 28, 2023
பகிர்ந்து
 
Comments

ஒரு கப்பலை வெளிநாட்டுக்கு ஏற்றிச்செல்லப்படுவதைக் கொண்டாடும் சாதனையாகக் காணப்படுகின்ற சென்னை துறைமுகத்தின் ஃப்ளோட்-ஆன்-ஃப்ளோட்-ஆஃப் செயல்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் திரு ஷாந்தனு தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நமது துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறைக்கு மகத்தான செய்தி.”