EU High Representative for Foreign Affairs and Security Policy meets PM Modi
PM and Ms. Mogherini agree on the need to strengthen security cooperation between India and EU

ஐரோப்பிய யூனியன் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை உயர் பிரதிநிதி பெடெரிகா மோகெரினி, புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமர் திரு. மோடியும், மோகெரினியும் பிராந்தி மற்றும் உலக அளவிலான பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் மேம்பாடு காண்பது குறித்து கலந்துரையாடினர். இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு பிரச்சினையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியும் மோகெரினியும் ஒப்புக்கொண்டனர்.

கடந்த இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்காக 2016 மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் பற்றி பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். 2017 அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள அடுத்த இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்காக தாம் காத்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op

Media Coverage

Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 12, 2026
September 12, 2026

President Putin, Partners, and a Photograph: How PM Modi Turned BRICS Into India’s Showcase

16 Crore Domestic Flyers. ₹22 Lakh Crore Tourism. The Holiday Stayed Home.