அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் புதுதில்லியில் நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் @himantabiswa நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்."
@CMOfficeAssam
Chief Minister of Assam, Shri @himantabiswa met Prime Minister @narendramodi last evening.@CMOfficeAssam pic.twitter.com/bkqV3H2DYf
— PMO India (@PMOIndia) November 5, 2025


