પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે ભારતના સ્વતંત્રતા સંગ્રામના બે મહાન વ્યક્તિઓ - તિરુપ્પુર કુમારન અને સુબ્રમણ્ય શિવને તેમના સ્મૃતિ દિવસ પર હૃદયપૂર્વક શ્રદ્ધાંજલિ અર્પણ કરી.
X પર અલગ અલગ પોસ્ટમાં, શ્રી મોદીએ કહ્યું:
"આ દિવસે, આપણે ભારત માતાના બે મહાન પુત્રો, તિરુપ્પુર કુમારન અને સુબ્રમણ્ય શિવને યાદ કરીએ છીએ અને તેમને નમન કરીએ છીએ. બંને મહાન રાજ્ય તમિલનાડુના વતની છે અને ભારતની સ્વતંત્રતા અને રાષ્ટ્રવાદની ભાવના જાગૃત કરવા માટે પોતાનું જીવન સમર્પિત કર્યું હતું.
તિરુપ્પુર કુમારન આપણા રાષ્ટ્રધ્વજને પકડીને શહીદ થયા અને આમ બતાવ્યું કે અદમ્ય હિંમત અને નિઃસ્વાર્થ બલિદાન શું છે. સુબ્રમણ્ય શિવે તેમના નિર્ભય લેખન અને જ્વલંત ભાષણો દ્વારા, અસંખ્ય યુવાનોમાં સાંસ્કૃતિક ગૌરવ અને દેશભક્તિ જગાવી.
આ બે મહાન લોકોના પ્રયાસો આપણી સામૂહિક સ્મૃતિમાં કોતરાયેલા છે, જે આપણને વસાહતી શાસનથી આપણી સ્વતંત્રતા સુનિશ્ચિત કરનારા અસંખ્ય લોકોના સંઘર્ષ અને વેદનાની યાદ અપાવે છે. તેમનું યોગદાન આપણને બધાને રાષ્ટ્રીય વિકાસ અને એકતા તરફ કામ કરવા પ્રેરણા આપતું રહે."
“இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.”
On this day, we remember and bow to two great sons of Bharat Mata, Tiruppur Kumaran and Subramaniya Siva. Both hail from the great state of Tamil Nadu and dedicated their lives to India’s independence and awakening a spirit of nationalism.
— Narendra Modi (@narendramodi) October 4, 2025
Tiruppur Kumaran attained martyrdom…
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.…
— Narendra Modi (@narendramodi) October 4, 2025


