QuoteThese projects will significantly improve the ease of living for the people and accelerate the region's growth : PM

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

தீபாவளி, தந்தேராஸ் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. ஒருபுறம் 'சமஸ்கிருதம்' (பண்பாடு) கொண்டாட்டம்; மறுபுறம், 'விகாஸ்' (முன்னேற்றம்) கொண்டாட்டம் - இது பாரதத்தின் புதிய அடையாளம். 'விராசத்' (பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்) மற்றும் 'விகாஸ்' (வளர்ச்சியை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் பணிகள் இணைந்து நடைபெறுகின்றன. தற்போது, குஜராத் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்கு வருவதற்கு முன்பு, நான் வதோதராவில் இருந்தேன். அங்கு நாங்கள் பாரத்தின் முதல் தொழிற்சாலையை தொடங்கினோம். இது குஜராத்தில் வதோதராவில் நமது விமானப்படைக்காக 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், விமானங்களை தயாரிக்கும். இன்று, இங்கே பாரத் மாதா சரோவரைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மேடையிலிருந்து தண்ணீர், சாலைகள், ரயில்வே தொடர்பான பல்வேறு நீண்டகாலத் திட்டங்களுக்கு நாம் அடிக்கல் நாட்டியுள்ளோம், தொடங்கி வைத்துள்ளோம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டவை. இந்தத் திட்டங்கள் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். இன்று நாம் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய திட்டங்கள் நமது விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் வளத்திற்காகவும், நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காகவும் உள்ளன. இந்தப் பல திட்டங்களுக்காக கட்ச், சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

 

|

நண்பர்களே,

இன்று நடைபெற்ற, நீர் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அரசுக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான கூட்டாண்மையை அடையாளப்படுத்துகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, மேலும் பொதுமக்களின் பங்களிப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம், ஏனென்றால் நீர் சார்ந்த  திட்டங்கள் கூட்டு முயற்சிகளால் மட்டுமே வெற்றி பெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கிராமங்களில் "அமிர்த நீர் நிலைகள்" (ஏரிகள்) உருவாக்கும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். சமீபத்திய தகவல்களின்படி, இதுபோன்ற கிட்டத்தட்ட 75,000 ஏரிகளில் பணிகள் நடந்து வருகின்றன. 60,000 - க்கும் மேற்பட்ட ஏரிகள் ஏற்கனவே உயிர்ப்புடன் உள்ளன. இந்த வழியில் எதிர்கால சந்ததியினருக்கு சேவை செய்வது அண்டைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கணிசமாக உதவியுள்ளது.

நண்பர்களே,

தண்ணீர் கிடைப்பதால் விவசாயம் எளிதாகியுள்ளது. "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர்" என்பதே நமது தாரக மந்திரம். குஜராத்தில் நுண்ணீர் பாசனத்தை, குறிப்பாக தெளிப்பு நீர் பாசனத்தை நாங்கள் ஊக்குவித்தோம், இதை குஜராத் விவசாயிகள் வரவேற்றனர். ஜாஃப்ராபாத்தில் இருந்து பருத்தி, வேர்க்கடலை, எள், கம்பு மற்றும்  முத்து தினை போன்ற பயிர்களுடன் அம்ரேலி மாவட்டம் விவசாயத்தில் முன்னேறி வருகிறது. அம்ரேலியின் கேசரி மாம்பழம் இப்போது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இது உலகளவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது. அம்ரேலி அதன் இயற்கை விவசாயத்திற்கான அங்கீகாரத்தையும் பெற்று வருகிறது.

 

|

நண்பர்களே,

எனக்கு இன்னொரு மகிழ்ச்சி; இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டேன், அனைவர் முன்னிலையிலும் கூறினேன், வெண்மைப் புரட்சிக்கு, பசுமைப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் இப்போது நமக்கு இனிமையான புரட்சி தேவை. தேன் உற்பத்தி செய்ய வேண்டும்; தேன் என்பது வீட்டில் மட்டும் பேசக் கூடிய விஷயமாக இருக்கக் கூடாது சகோதரர்களே. வயல்களில் தேன் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

 

|

தற்போது, ஜாம்நகரில் இருந்து அமிர்தசரஸ்-பதிண்டா பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். குஜராத் முதல் பஞ்சாப் வரையிலான மாநிலங்களும் இதன் மூலம் பயனடையும். அந்தப் பாதையில் பெரிய பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுகின்றன. பெரிய திட்டங்கள் வரவிருக்கின்றன, சாலைத் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம், ஜாம்நகர்-மோர்பி பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. ராஜ்கோட்-மோர்பி-ஜாம்நகர் முக்கோணம் இந்தியாவின் உற்பத்தி மையமாக அங்கீகரிக்கப்படுவதற்கான திறனைக் கொண்டுள்ளது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இது ஒரு குட்டி ஜப்பானாக இருக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இதை நான் சொன்னபோது, எல்லோரும் கேலி செய்தார்கள். ஆனால் தற்போது அது நடக்கிறது. இப்போது இணைப்பு பணிகள் அதனுடன் தொடர்புடையவை. இதன் விளைவாக, சிமெண்ட் உற்பத்தி பகுதியின் இணைப்பும் மேம்படும். இது தவிர, சோம்நாத், துவாரகா, போர்பந்தர் மற்றும் கிர் லயன்ஸ் ஆகிய புனித யாத்திரைத் தலங்கள் சுற்றுலா தலங்களாக மிகவும் அணுகக்கூடியதாகவும் அற்புதமானதாகவும் மாற உள்ளன. தற்போது, கட்ச் பகுதியில் ரயில் இணைப்பு விரிவடைந்துள்ளது; சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கான இந்த இணைப்புத் திட்டம் கட்ச் பகுதியை தேசிய சுற்றுலாவை ஈர்ப்பாக மாற்றியுள்ளது. கட்ச் பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில்களுக்கு தாமதம் ஏற்படும் என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அதை ஆராய விரைகிறார்கள்.

 

 

|

நான் ரஷ்யாவிலிருந்து திரும்பியபோது, ஜெர்மனியின் பிரதமர் ஒரு பெரிய தூதுக்குழுவுடன் தில்லிக்கு வந்தார். ஆசியா முழுவதும் முதலீடு செய்ய விரும்பும்  தொழிலதிபர்களை ஜெர்மனியில் இருந்து அவர் அழைத்து வந்தார். நமது இளைஞர்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். முன்னதாக, ஜெர்மனி 20,000 விசாக்களை வழங்கியது; அவர்கள் இப்போது 90,000 விசாக்களை வழங்க இருப்பதாகவும், அவர்களின் தொழிற்சாலைகளுக்கு இளைஞர்கள் தேவை என்றும் அவர் கூறினார். இந்திய இளைஞர்களின் வலிமை மகத்தானது, இந்திய மக்கள் சட்டத்தை மதித்து, அமைதியாக ஒன்றாக வாழ்கின்றனர். இங்கு 90,000 பேர் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 90,000 விசாக்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த தேவைக்கு ஏற்ப தயாராக நமது இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. இன்று, ஸ்பெயின் அதிபர் இங்கு வந்துள்ளார்.  ஸ்பெயின் இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சிறு தொழில்களுக்கு, குறிப்பாக வதோதராவில் போக்குவரத்து விமான உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் பெரிதும் பயனளிக்கும். பல்வேறு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ராஜ்கோட்டில் உள்ள சிறிய தொழிற்சாலைகளும் இந்த விமான உற்பத்திக்கு பங்களிக்கும். குஜராத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் சிறிய உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவார்கள். ஏனெனில் ஒரு விமானத்தில் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் குறிப்பிட்ட பாகங்களில் நிபுணத்துவம் பெற்றது. சிறு தொழில்களின் கட்டமைப்பு உள்ள ஒட்டுமொத்த சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கும் இந்த வேலை பயனளிக்கும். இது ஏராளமான வேலை வாய்ப்புகளைத் திறக்கிறது.

 

|

நான் ரஷ்யாவிலிருந்து திரும்பியபோது, ஜெர்மனியின் பிரதமர் ஒரு பெரிய தூதுக்குழுவுடன் தில்லிக்கு வந்தார். ஆசியா முழுவதும் முதலீடு செய்ய விரும்பும்  தொழிலதிபர்களை ஜெர்மனியில் இருந்து அவர் அழைத்து வந்தார். நமது இளைஞர்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். முன்னதாக, ஜெர்மனி 20,000 விசாக்களை வழங்கியது; அவர்கள் இப்போது 90,000 விசாக்களை வழங்க இருப்பதாகவும், அவர்களின் தொழிற்சாலைகளுக்கு இளைஞர்கள் தேவை என்றும் அவர் கூறினார். இந்திய இளைஞர்களின் வலிமை மகத்தானது, இந்திய மக்கள் சட்டத்தை மதித்து, அமைதியாக ஒன்றாக வாழ்கின்றனர். இங்கு 90,000 பேர் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 90,000 விசாக்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த தேவைக்கு ஏற்ப தயாராக நமது இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. இன்று, ஸ்பெயின் அதிபர் இங்கு வந்துள்ளார்.  ஸ்பெயின் இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சிறு தொழில்களுக்கு, குறிப்பாக வதோதராவில் போக்குவரத்து விமான உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் பெரிதும் பயனளிக்கும். பல்வேறு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ராஜ்கோட்டில் உள்ள சிறிய தொழிற்சாலைகளும் இந்த விமான உற்பத்திக்கு பங்களிக்கும். குஜராத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் சிறிய உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவார்கள். ஏனெனில் ஒரு விமானத்தில் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் குறிப்பிட்ட பாகங்களில் நிபுணத்துவம் பெற்றது. சிறு தொழில்களின் கட்டமைப்பு உள்ள ஒட்டுமொத்த சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கும் இந்த வேலை பயனளிக்கும். இது ஏராளமான வேலை வாய்ப்புகளைத் திறக்கிறது.

 

|

எனக்கு இன்னொரு மகிழ்ச்சி; இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டேன், அனைவர் முன்னிலையிலும் கூறினேன், வெண்மைப் புரட்சிக்கு, பசுமைப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் இப்போது நமக்கு இனிமையான புரட்சி தேவை. தேன் உற்பத்தி செய்ய வேண்டும்; தேன் என்பது வீட்டில் மட்டும் பேசக் கூடிய விஷயமாக இருக்கக் கூடாது சகோதரர்களே. வயல்களில் தேன் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

 

|

தற்போது, ஜாம்நகரில் இருந்து அமிர்தசரஸ்-பதிண்டா பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். குஜராத் முதல் பஞ்சாப் வரையிலான மாநிலங்களும் இதன் மூலம் பயனடையும். அந்தப் பாதையில் பெரிய பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுகின்றன. பெரிய திட்டங்கள் வரவிருக்கின்றன, சாலைத் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம், ஜாம்நகர்-மோர்பி பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. ராஜ்கோட்-மோர்பி-ஜாம்நகர் முக்கோணம் இந்தியாவின் உற்பத்தி மையமாக அங்கீகரிக்கப்படுவதற்கான திறனைக் கொண்டுள்ளது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இது ஒரு குட்டி ஜப்பானாக இருக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இதை நான் சொன்னபோது, எல்லோரும் கேலி செய்தார்கள். ஆனால் தற்போது அது நடக்கிறது. இப்போது இணைப்பு பணிகள் அதனுடன் தொடர்புடையவை. இதன் விளைவாக, சிமெண்ட் உற்பத்தி பகுதியின் இணைப்பும் மேம்படும். இது தவிர, சோம்நாத், துவாரகா, போர்பந்தர் மற்றும் கிர் லயன்ஸ் ஆகிய புனித யாத்திரைத் தலங்கள் சுற்றுலா தலங்களாக மிகவும் அணுகக்கூடியதாகவும் அற்புதமானதாகவும் மாற உள்ளன. தற்போது, கட்ச் பகுதியில் ரயில் இணைப்பு விரிவடைந்துள்ளது; சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கான இந்த இணைப்புத் திட்டம் கட்ச் பகுதியை தேசிய சுற்றுலாவை ஈர்ப்பாக மாற்றியுள்ளது. கட்ச் பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில்களுக்கு தாமதம் ஏற்படும் என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அதை ஆராய விரைகிறார்கள்.

 

|

நான் ரஷ்யாவிலிருந்து திரும்பியபோது, ஜெர்மனியின் பிரதமர் ஒரு பெரிய தூதுக்குழுவுடன் தில்லிக்கு வந்தார். ஆசியா முழுவதும் முதலீடு செய்ய விரும்பும்  தொழிலதிபர்களை ஜெர்மனியில் இருந்து அவர் அழைத்து வந்தார். நமது இளைஞர்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். முன்னதாக, ஜெர்மனி 20,000 விசாக்களை வழங்கியது; அவர்கள் இப்போது 90,000 விசாக்களை வழங்க இருப்பதாகவும், அவர்களின் தொழிற்சாலைகளுக்கு இளைஞர்கள் தேவை என்றும் அவர் கூறினார். இந்திய இளைஞர்களின் வலிமை மகத்தானது, இந்திய மக்கள் சட்டத்தை மதித்து, அமைதியாக ஒன்றாக வாழ்கின்றனர். இங்கு 90,000 பேர் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 90,000 விசாக்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த தேவைக்கு ஏற்ப தயாராக நமது இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. இன்று, ஸ்பெயின் அதிபர் இங்கு வந்துள்ளார்.  ஸ்பெயின் இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சிறு தொழில்களுக்கு, குறிப்பாக வதோதராவில் போக்குவரத்து விமான உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் பெரிதும் பயனளிக்கும். பல்வேறு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ராஜ்கோட்டில் உள்ள சிறிய தொழிற்சாலைகளும் இந்த விமான உற்பத்திக்கு பங்களிக்கும். குஜராத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் சிறிய உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவார்கள். ஏனெனில் ஒரு விமானத்தில் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் குறிப்பிட்ட பாகங்களில் நிபுணத்துவம் பெற்றது. சிறு தொழில்களின் கட்டமைப்பு உள்ள ஒட்டுமொத்த சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கும் இந்த வேலை பயனளிக்கும். இது ஏராளமான வேலை வாய்ப்புகளைத் திறக்கிறது.

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

நன்றி நண்பர்களே.

 

  • Jitendra Kumar April 29, 2025

    🎉❤️w
  • Ganesh Dhore January 02, 2025

    Jay Bharat 🇮🇳🇮🇳
  • Avdhesh Saraswat December 27, 2024

    NAMO NAMO
  • Vivek Kumar Gupta December 25, 2024

    नमो ..🙏🙏🙏🙏🙏
  • Vivek Kumar Gupta December 25, 2024

    नमो ..................🙏🙏🙏🙏🙏
  • Gopal Saha December 23, 2024

    hi
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,,
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • Arun kumar Tripathi November 28, 2024

    अति सुंदर
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s Northeast: The new frontier in critical mineral security

Media Coverage

India’s Northeast: The new frontier in critical mineral security
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 19, 2025
July 19, 2025

Appreciation by Citizens for the Progressive Reforms Introduced under the Leadership of PM Modi