அமெரிக்க முன்னாள் அதிபர் திரு ஜோ பைடனின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் நமது நினைவுகள் டாக்டர் ஜில் பைடனுடனும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளதாக திரு மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; ஜோ பைடனின் உடல்நிலை குறித்த தகவல் கவலை அளிக்கிறது. அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துக்கள். நமது நினைவுகள் டாக்டர் ஜில் பைடனுடனும், குடும்பத்தினருடனும் உள்ளது.
Deeply concerned to hear about @JoeBiden's health. Extend our best wishes to him for a quick and full recovery. Our thoughts are with Dr. Jill Biden and the family.
— Narendra Modi (@narendramodi) May 19, 2025


