ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி என்னுடைய காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நலமுடனும் செழுமையாகவும் வாழ்வதற்கு மாதா கீர் பவானியை நாம் பிரார்த்திப்போம்”

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Apple steps up India push as major suppliers scale operations, investments

Media Coverage

Apple steps up India push as major suppliers scale operations, investments
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 16, 2025
November 16, 2025

Empowering Every Sector: Modi's Leadership Fuels India's Transformation