குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய எழுச்சியூட்டும் உரையுக்காக குடியரசுத்தலைவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். குடியரசுத்தலைவர், பல விஷயங்களை எடுத்துரைத்து, நமது அரசியலமைப்பின் மகத்துவத்தையும், தேசிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குடியரசுத்தலைவரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:

"குடியரசுத்தலைவரின்  எழுச்சியூட்டும் உரையில் அவர் பல விஷயங்களை எடுத்துக்காட்டுகிறார் மற்றும் நமது அரசியலமைப்பின் மகத்துவத்தையும், தேச முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்."

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Apple grows India foothold, enlists big Indian players as suppliers

Media Coverage

Apple grows India foothold, enlists big Indian players as suppliers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 20, 2025
March 20, 2025

Citizen Appreciate PM Modi's Governance: Catalyzing Economic and Social Change