நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்காக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் நிகழ்த்திய எழுச்சி உரையைக் குறிப்பிட்டு, தேசக் கட்டமைப்பில் சங்கத்தின் முக்கிய பங்களிப்பையும், இந்தியாவின் நாகரிக விழுமியங்களை வளர்ப்பதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஆர்எஸ்எஸ் பதிவுகளுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:
“பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் அவர்களின் எழுச்சி உரை, தேசக் கட்டமைப்பில் ஆர்எஸ்எஸ்-ன் வளமான பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. புகழின் புதிய உயரங்களை அடையவும், அதன் மூலம் மொத்த புவிக்கோளுக்கு பயனளிக்கவும் நமது நாட்டின் உள்ளார்ந்த திறனை வலியுறுத்துகிறது.
#RSS100Years”
An inspiring address by Param Pujya Sarsanghchalak Dr. Mohan Bhagwat Ji, highlighting the rich contributions of the RSS to nation-building and emphasising the innate potential of our land to attain new heights of glory, thereby benefiting our entire planet. #RSS100Years https://t.co/hoyeQQQ3P1
— Narendra Modi (@narendramodi) October 2, 2025
परम पूज्य सरसंघचालक डॉ. मोहन भागवत जी ने अपने प्रेरक उद्बोधन में राष्ट्र निर्माण में संघ के अतुलनीय योगदान पर प्रकाश डाला है। उन्होंने भारतवर्ष के उस सामर्थ्य को भी रेखांकित किया है, जो देश को सशक्त बनाने के साथ-साथ संपूर्ण मानवता के लिए भी कल्याणकारी है। #RSS100Years https://t.co/gsB8Sy4LPl
— Narendra Modi (@narendramodi) October 2, 2025


