பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

அவரது இந்த பயணத்தின் போது, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக தேவமோக்ரா அன்னையிடம் பிரார்த்தனை செய்து ஆசி பெற்றார். இந்த அனுபவம் புனிதமானது என்று விவரித்துள்ள திரு மோடி, நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று அன்னையின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Shri Modi wrote on X;
“देवमोगरा माता की जय!
आज जनजातीय गौरव दिवस के दिन भगवान बिरसा मुंडा जी की 150वीं जन्म-जयंती के पवित्र अवसर पर देवमोगरा माता के मंदिर में दर्शन का सौभाग्य मिला। देवी माता से मैंने सभी देशवासियों के उत्तम स्वास्थ्य और उन्नति की कामना की। मेरा आग्रह है कि आप भी इस मंदिर में आकर माता के दर्शन करें और उनका आशीर्वाद लें।”
देवमोगरा माता की जय!
— Narendra Modi (@narendramodi) November 15, 2025
आज जनजातीय गौरव दिवस के दिन भगवान बिरसा मुंडा जी की 150वीं जन्म-जयंती के पवित्र अवसर पर देवमोगरा माता के मंदिर में दर्शन का सौभाग्य मिला। देवी माता से मैंने सभी देशवासियों के उत्तम स्वास्थ्य और उन्नति की कामना की। मेरा आग्रह है कि आप भी इस मंदिर में आकर माता… pic.twitter.com/T9y18Xp7cL
“દેવમોગરા માતાની જય!
આજના જનજાતિય ગૌરવ દિવસ અને ભગવાન બિરસા મુંડાની દોઢસોમી જન્મજયંતિના પવિત્ર અવસરે દેવમોગરા માતાના મંદિરે દર્શન કરવાનું સૌભાગ્ય પ્રાપ્ત થયું.
સૌ દેશવાસીઓના સ્વાસ્થ્ય, કલ્યાણ અને ઉન્નતિ માટે પ્રાર્થના કરી.”
દેવમોગરા માતાની જય!
— Narendra Modi (@narendramodi) November 15, 2025
આજના જનજાતિય ગૌરવ દિવસ અને ભગવાન બિરસા મુંડાની દોઢસોમી જન્મજયંતિના પવિત્ર અવસરે દેવમોગરા માતાના મંદિરે દર્શન કરવાનું સૌભાગ્ય પ્રાપ્ત થયું.
સૌ દેશવાસીઓના સ્વાસ્થ્ય, કલ્યાણ અને ઉન્નતિ માટે પ્રાર્થના કરી. pic.twitter.com/PToyHp5l2q


