ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நயப் சிங் சைனிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"ஹரியானா முதலமைச்சராகப் பதவியேற்ற நயப் சிங் சைனி மற்றும் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த அணி நல்ல ஆளுகை மற்றும் அனுபவத்தின் தனித்துவமான சங்கமமாகும், இது இங்குள்ள மக்களின் கனவுகளை நனவாக்குவதுடன் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சேவை செய்வதில் இரட்டை என்ஜின் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Startup India has fuelled entrepreneurial spirit

Media Coverage

Startup India has fuelled entrepreneurial spirit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates the devotees who took part in the first Amrit Snan at Mahakumbh on the great festival of Makar Sankranti
January 14, 2025

The Prime Minister Shri Narendra Modi today congratulated the devotees who took part in the first Amrit Snan at Mahakumbh on the great festival of Makar Sankranti.

Sharing the glimpses of Mahakumbh, Shri Modi wrote:

“महाकुंभ में भक्ति और अध्यात्म का अद्भुत संगम!

मकर संक्रांति महापर्व पर महाकुंभ में प्रथम अमृत स्नान में शामिल सभी श्रद्धालुओं का हार्दिक अभिनंदन।

महाकुंभ की कुछ तस्वीरें…”