58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, மதிப்புமிக்க உலகளாவிய போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ள தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லர், சந்தீப் குச்சி ஆகியோரைக் கொண்ட இந்திய அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.07.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அணியின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு, அறிவியல் மீதான ஆர்வம் ஆகியவை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது என்றும், இது எண்ணற்ற இளம் மனங்களை வேதியியல் படிக்கவும் அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியாவின் இளையோர் சக்தி உலக அளவில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது!

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற நமது அணியில் இடம்பெற்ற தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லர், சந்தீப் குச்சி ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க மேடையில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும் இது.

இவர்களின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு, அறிவியல் மீதான ஆர்வம் ஆகியவை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது. இது எண்ணற்ற இளம் மனங்களை வேதியியல் படிக்கவும் அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Centre's Nasha Mukt Bharat campaign reaches 34.54 crore people

Media Coverage

Centre's Nasha Mukt Bharat campaign reaches 34.54 crore people
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on harmony and mutual understanding
September 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi has shared a Sanskrit Subhashitam highlighting the timeless wisdom of harmony, mutual understanding and affection:

"सहृदयं सांमनस्यमविद्वेषं कृणोमि वः।

अन्यो अन्यमभि हर्यत वत्सं जातमिवाघ्न्या॥"

It calls upon people to cultivate a common heart and a shared mind, free from hatred, and to care for and cherish one another with the same affection and tenderness with which a cow nurtures her newborn calf.

The Prime Minister posted on X:

सहृदयं सांमनस्यमविद्वेषं कृणोमि वः।

अन्यो अन्यमभि हर्यत वत्सं जातमिवाघ्न्या॥