மகாராஷ்டிர முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், புனே முன்னாள் மேயருமான திருமதி முக்தா திலக்கின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“திருமதி முக்தா திலக் அவர்கள் விடாமுயற்சியுடன் சமூக சேவை புரிந்தார். மக்கள் பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்ததோடு, புனே மேயராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். பாஜகவுக்கு அவர் ஆற்றிய சேவை தொண்டர்களால் என்றும் போற்றப்படும். அவரது மறைவினால் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
भाजपाप्रती त्यांची कटिबध्दता कार्यकर्त्यांसाठी नेहमी संस्मरणीय राहील. त्यांच्या निधनाने दुःख झाले. त्यांचे कुटुंबीय आणि समर्थक यांच्याप्रती शोकसंवेदना व्यक्त करतो. ओम शांती
— Narendra Modi (@narendramodi) December 22, 2022
मुक्ता टिळक जी यांनी समाजाची आत्मीयतेने सेवा केली. लोकोपयोगी मुद्दे उपस्थित करून त्यांनी आपला ठसा उमटवला आणि पुण्याच्या महापौर म्हणून त्यांची कारकीर्द लक्षणीय होती.
— Narendra Modi (@narendramodi) December 22, 2022
Smt. Mukta Tilak Ji served society with diligence. She made a mark by raising pro-people issues and had a noteworthy tenure as Pune’s Mayor. Her commitment to BJP will always be cherished by Karyakartas. Pained by her demise. Condolences to her family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 22, 2022


