குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மரின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் எப்போதும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார்.
மறைந்த அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் சாந்தி...!!"
ગુજરાત વિધાનસભાના સભ્ય શ્રી ગોવિંદભાઈ પરમારના અવસાનના સમાચારથી દુઃખ થયું. સમાજલક્ષી કાર્યો પ્રત્યે તેઓ હંમેશાં તત્પર અને સમર્પિત રહ્યા હતા.
— Narendra Modi (@narendramodi) March 7, 2026
સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને હાર્દિક સાંત્વના…
ૐ શાંતિ…!!


