நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கபிந்திர புர்கயஸ்தா மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"முன்னாள் எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கபிந்திர புர்கயஸ்தா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சமூகத்திற்குச் சேவை செய்வதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
அசாம் மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி."
இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.
Pained by the passing of former MP and Union Minister Shri Kabindra Purkayastha Ji. His commitment to serving society and contribution towards Assam's progress will always be remembered. He played a vital role in strengthening the BJP across the state. My thoughts are with his… pic.twitter.com/bwXe7c9OMH
— Narendra Modi (@narendramodi) January 7, 2026
“প্ৰাক্তন সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰী কবীন্দ্ৰ পুৰকায়স্থ দেৱৰ বিয়োগত মৰ্মাহত হৈছো। সমাজ সেৱাৰ প্ৰতি তেওঁৰ দায়বদ্ধতা আৰু অসমৰ প্ৰগতিৰ প্ৰতি তেওঁৰ অৱদান সদায় স্মৰণীয় হৈ থাকিব। সমগ্ৰ ৰাজ্যতে বিজেপিক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত তেওঁ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল। এই দুখৰ সময়ত তেওঁৰ পৰিয়াল আৰু গুণমুগ্ধসকলৰ প্ৰতি মোৰ সমবেদনা জনাইছো। ঔম শান্তি।”
প্ৰাক্তন সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰী কবীন্দ্ৰ পুৰকায়স্থ দেৱৰ বিয়োগত মৰ্মাহত হৈছো। সমাজ সেৱাৰ প্ৰতি তেওঁৰ দায়বদ্ধতা আৰু অসমৰ প্ৰগতিৰ প্ৰতি তেওঁৰ অৱদান সদায় স্মৰণীয় হৈ থাকিব। সমগ্ৰ ৰাজ্যতে বিজেপিক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত তেওঁ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল। এই দুখৰ… pic.twitter.com/DnH5zw8tPV
— Narendra Modi (@narendramodi) January 7, 2026


