ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரமாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீது எனது சிந்தனைகள் உள்ளது. இதில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
The loss of lives due to a mishap in Konaseema district, Andhra Pradesh, is deeply saddening. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2025
ఆంధ్రప్రదేశ్లోని కోనసీమ జిల్లాలో జరిగిన ప్రమాదంలో ప్రాణనష్టం చాలా బాధాకరం. ఈ క్లిష్ట సమయంలో బాధిత ప్రజలు మరియు వారి కుటుంబాలకు నా సానుభూతిని తెలియజేస్తున్నాను. గాయపడినవారు త్వరగా కోలుకోవాలని ప్రార్థిస్తున్నాను: ప్రధానమంత్రి @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2025


