பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Landed in Tokyo. pic.twitter.com/8L4VNNVOUL
— Narendra Modi (@narendramodi) September 26, 2022


