வினாத்தாள் கசிவு குறித்து மேலும் கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும் என்று நேற்றிரவு விடுத்த காணொலிப் பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வினாத்தாள் கசிவு குறித்து மேலும், கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்”
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026


