ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு ஒரு முக்கியமான மேடையாக அமையும் என்று கூறிய பிரதமர், ஜனநாயகத்தின் மீதான இந்தியாவின் ஆழமான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி என அவர் மேலும் வலியுறுத்துகையில், "ஒருமித்த கருத்தை உருவாக்குதல், திறந்த உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகின்றனர்’’ என்றார்.

"இன்று, இந்தியா தனது 1.4 பில்லியன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், ஜனநாயகம் வழங்குகிறது, அதிகாரம் அளிக்கிறது என்ற நம்பிக்கையையும் உலகிற்கு வழங்குகிறது" என்று பிரதமர் மோடி கூறினார். பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான சட்ட நடவடிக்கைகள், வறுமை ஒழிப்பு முயற்சிகள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது சர்வதேச உதவி உள்ளிட்ட உலகளாவிய ஜனநாயகத்திற்கு இந்தியாவின் பங்களிப்புகளின் எடுத்துக்காட்டுகளை அவர் மேற்கோள் காட்டினார்.

 

உலகளவில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஜனநாயக நாடுகளிடையே கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் உள்ளடக்கிய தன்மை, நியாயம் மற்றும் பங்கேற்புடன் முடிவெடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"கொந்தளிப்பு மற்றும் மாற்றங்களின் சகாப்தத்தில், ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த முயற்சியில் அனைத்து சக ஜனநாயக நாடுகளுடனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Apple AmPLIfied! India ships out iPhones worth $50 billion till December 2025

Media Coverage

Apple AmPLIfied! India ships out iPhones worth $50 billion till December 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM shares a Subhashitam emphasising how true strength lies in collective solidarity
January 05, 2026

Prime Minister Shri Narendra Modi today paid tribute to India’s timeless culture and spiritual heritage, emphasizing its resilience in the face of countless attacks over centuries.

The Prime Minister noted that India’s civilisational journey has endured because of the collective strength of its people, who have safeguarded the nation’s cultural legacy with unwavering commitment.

Quoting a Sanskrit verse on X, he reflected on the deeper meaning of resilience:

“हमारी महान संस्कृति और आध्यात्मिक विरासत अनगिनत हमलों की भी साक्षी रही है। यह देशवासियों की सामूहिक शक्ति ही है, जिसने हमारी सांस्कृतिक धरोहर को हमेशा अक्षुण्ण रखा है।

वनानि दहतो वह्नेः सखा भवति मारुतः।

स एव दीपनाशाय कृशे कस्यास्ति सौहृदम् ।।”