பகிர்ந்து
 
Comments

மத்திய அரசில் உதவி செயலர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட  170 இளம் ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

களப் பயிற்சி குறித்த அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு  பிரதமர் அவர்களை ஊக்குவித்தார். பொது மக்களின் பங்களிப்பு, தகவல் ஓட்டத்தின் முறை, வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல், ஆட்சிமுறையில் மக்களின் நம்பிக்கை போன்ற நல்லாட்சிமுறை குறித்த சில அம்சங்களை அவர்களுடன் பிரதமர் விவாதித்தார்.

ஊரக சுயாட்சி திட்டம், வளமான பாரதம் போன்ற சமீபத்திய திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

 

மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர், டாக்டர். ஜிதேந்திர சிங் மற்றும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறையின் மூத்த அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியின்போது உடன் இருந்தனர். 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
9 years, 1 big footprint: Jaishankar hails PM Modi's leadership

Media Coverage

9 years, 1 big footprint: Jaishankar hails PM Modi's leadership
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 9, 2023
June 09, 2023
பகிர்ந்து
 
Comments

Appreciation For Visionary and Proactive Policies of The Modi Govt. Leading to Sustained Growth of The Indian Economy