பகிர்ந்து
 
Comments
On #WorldWaterDay lets pledge to save every drop of water. When Jan Shakti has made up their mind, we can successfully preserve Jal Shakti: PM

உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு துளி நீரையும் சேகரிக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகத் தண்ணீர் தினத்தன்று ஒவ்வொரு துளி நீரையும் சேகரிப்போம் என்று உறுதி எடுப்போம். மக்கள் சக்தி முழுமனதாக முடிவெடுத்தால் நாம் வெற்றிகரமாக தண்ணீர் சக்தியை பாதுகாக்க முடியும்.

இந்த ஆண்டு ஐ.நா. சபை பொருத்தமான கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளது – கழிவுநீர். இது நீர் மறுசுழற்சி மற்றும் அது ஏன் நம் பூமிக்கு முக்கியம் என்பது குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Opinion: Modi government has made ground-breaking progress in the healthcare sector

Media Coverage

Opinion: Modi government has made ground-breaking progress in the healthcare sector
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2023
March 30, 2023
பகிர்ந்து
 
Comments

Appreciation For New India's Exponential Growth Across Diverse Sectors with The Modi Government