முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“21 ஆம் நூற்றாண்டில் வலிமையான மற்றும் நவீன இந்தியாவை படைக்க வேண்டும் என்பது திரு கலாமின் கனவாக இருந்தது, இதனை அடைய அவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும் கடுமையாக பாடுபட்டார். அவரது லட்சிய வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்”.
डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने 21वीं सदी के सक्षम और समर्थ भारत का सपना देखा और इस दिशा में अपना विशिष्ट योगदान दिया। उनका आदर्श जीवन देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 15, 2019
India salutes Dr. APJ Abdul Kalam Ji on his Jayanti. pic.twitter.com/PPgPrkqQRG


