பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கேதார்நாத் கோவில் பிரகாரத்திற்கு அருகே குழுமியிருந்த மக்களுடன் உரையாடினார். ஸ்ரீமோடி அவர்கள் மக்களை வரவேற்று அவர்களுடன் சமூக வளைத்தளங்களில் மறக்கயிலா சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
Interacting with people in Kedarnath. pic.twitter.com/vDhCzDrwiC
— Narendra Modi (@narendramodi) May 3, 2017