நவ்ரோஸ் புத்தாண்டு விழாவையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“நவ்ரோஸ் வாழத்துக்கள்! இந்த ஆண்டு அமைதியும், வளமும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
Navroz Mubarak!
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 21, 2019
Praying for a year filled with peace and prosperity.
May everyone be happy and be blessed with good health.