PM condoles the loss of lives due to the derailing of the Patna-Indore Express 
Anguished beyond words on the loss of lives due to the derailing of the Patna-Indore express: PM

இந்தூர்-பாட்னா விரைவு ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மனவேதனை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் கூறியதாவது:

“ரயில் விபத்தில் ஏராளாமானோர் பலியான செய்தி, வார்த்தையால் விவரிக்க முடியாத மனவேதனையை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் நிலைமையை தானே கண்காணித்து கொண்டிருக்கும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசினேன்”.

Anguished beyond words on the loss of lives due to the derailing of the Patna-Indore express. My thoughts are with the bereaved families.

— Narendra Modi (@narendramodi) November 20, 2016

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 17, 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth