கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "கோவா முதல்வர் @DrPramodPSawant பிரதமர் @narendramodi அவர்களை சந்தித்தார். @goacm"
CM of Goa, @DrPramodPSawant met Prime Minister @narendramodi.@goacm pic.twitter.com/fZLUlpX0li
— PMO India (@PMOIndia) August 20, 2025


