பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
CM of Assam, Shri @himantabiswa met Prime Minister @narendramodi.@CMOfficeAssam pic.twitter.com/bY5QNH5PhD
— PMO India (@PMOIndia) July 28, 2025


