India and Korea together convey a message of peace and stability: PM Modi during the India-Republic of Korea Joint Press Meet

April 20th, 01:05 pm

During the Joint Press Meet with the President of the Republic of Korea, Lee Jae Myung, PM Modi launched the India-Korea Digital Bridge to deepen the partnership in AI, semiconductors and IT. The PM highlighted that the India-Korea relationship has become wide-ranging over the past decade. He also remarked that bilateral trade between India and Korea will reach fifty billion dollars by 2030, up from the present twenty-seven billion dollars.

75-வது பிறந்தநாள் எனும் சிறப்புத் தருணத்தை முன்னிட்டு திரு ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 12th, 08:59 am

திரு ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு பல தலைமுறை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகவும், பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பாத்திரங்கள், வகைமைகள் மற்றும் சினிமா பாணிகளைக் கொண்ட அவரது பாராட்டத்தக்க படைப்புகள் இந்திய சினிமாவில் தொடர்ந்து புதிய முத்திரைகள் பதித்து வருவதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

பிரபல நடிகர் திரு தர்மேந்திரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 24th, 03:06 pm

பிரபல நடிகர் திரு தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது இந்திய சினிமா சகாப்தத்தில் ஒரு முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரு ரஜினிகாந்துக்கு பிரதமர் வாழ்த்து

August 15th, 09:35 pm

திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 12th, 06:07 am

இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 11th, 07:30 pm

மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ­­ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.