77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, எல்லையோர கிராமங்களுக்கான துடிப்பான கிராமத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது என்றார்.

August 15th, 02:42 pm