பிப்ரவரி 21 அன்று, ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
February 20th, 06:50 pm
2026 பிப்ரவரி 21 அன்று மாலை 5 மணிக்கு உத்தரப்பிரதேசத்தின் யமுனை விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சித் திட்டமான இந்திய சிப் தனியார் நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார்.