திரு. விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
August 24th, 07:48 pm
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினரும், ராஜ்சதன் அயோத்தியின் தலைவருமான திரு விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா தனது வாழ்க்கையை மத மற்றும் சமூக நோக்கங்களுக்காக அர்ப்பணித்ததாக பிரதமர் கூறியுள்ளார்.