PM Modi arrives in Sweden
May 17th, 06:09 pm
PM Modi arrived in Gothenburg, Sweden, and was warmly welcomed upon arrival by the Swedish PM Ulf Kristersson, himself, as he began an important leg of his five-nation tour. Sweden also sent its fighter jets to escort PM Modi. The visit underlines the growing depth of India-Sweden ties and the shared commitment towards strengthening cooperation across key sectors.Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy
May 15th, 07:56 am
PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.2030 நோக்கி: ஒரு கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்
January 27th, 06:48 pm
புது தில்லியில் ஜனவரி 27, 2026 அன்று நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல், இரு கூட்டாளிகளுக்கும் மற்றும் பரந்த உலகிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும், உறுதியான மற்றும் மாற்றத்தக்க விளைவுகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியா - ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரின் இந்தியாவிற்கான அரசு முறை வருகை மற்றும் 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கை
January 27th, 06:15 pm
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்தியாவின் 77வது குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினர்களாக இந்தியாவிற்கு அரசு முறை விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தலைவர்கள் பாராட்டினர் மற்றும் 2030 நோக்கி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டனர்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் துணைத் தலைவரின் இந்தியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள்
January 27th, 02:53 pm
1. வரும் 2030 - ம் ஆண்டிற்குள், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து மேற்கொள்ளப்படவேண்டிய விரிவான உத்திசார் நடவடிக்கைகள் குறித்த முதன்மை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.India–European Union cooperation is a partnership for the global good: PM Modi
January 27th, 01:30 pm
At the joint press meet with European Commission President & European Council President, PM Modi remarked that India-EU partnership is reaching new heights based on shared democratic values, economic synergy and strong people-to-people ties. He noted that the India-EU FTA will help farmers and small industries access European markets, create new opportunities in manufacturing and further strengthen cooperation between our services sectors.உற்சாகம், தேசியப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவிற்குப் பிரதமர் பாராட்டு
January 26th, 04:50 pm
குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் இந்தியா கொண்டாடியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.படங்களில்: புது தில்லியின் கர்தவ்ய பாதையில் 77வது குடியரசு தினம்
January 26th, 08:12 am
கர்தவ்ய பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தின. பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நாளைத் தொடங்கி, துணிச்சலானவர்களுக்கு நாட்டின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன், பிரதமர் திரு மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 17th, 07:09 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்
September 04th, 06:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மாண்புமிகு திரு அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இன்று கூட்டாக தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 18th, 03:04 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.இந்தியா பற்றி இந்த வாரம் உலகம்
March 05th, 11:37 am
முக்கியமான உள்நாட்டுத் துறைகளில் முன்னேற்றம் காணும் அதே வேளையில், உலகளாவிய கூட்டாளர்களுடன் தீவிர ஈடுபாட்டை இந்தியா ஒரு வாரமாகக் காண்கிறது. ஐரோப்பிய ஆணையத் தலைமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது, லத்தீன் அமெரிக்காவுடனான வர்த்தக விவாதங்கள் முன்னேறின, சர்வதேச வணிகங்கள் நாட்டில் தங்கள் இருப்பை விரிவுபடுத்தின. இதற்கிடையில், இந்தியாவின் தளவாடங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள் நீடித்த பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன.கூட்டறிக்கை: இந்திய-ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் புதுதில்லியில் இன்று (28.02.2025) நடைபெற்றது
February 28th, 06:25 pm
இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் இன்று (2025 பிப்ரவரி 28-ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஐரோப்பிய யூனியன் சார்பில் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான நிர்வாக துணைத் தலைவர் திருமதி ஹென்னா விர்க்குனென், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆணையர் திருமதி எகடெரினா ஜஹாரிவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.தலைவர்களின் அறிக்கை: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆணையர்களின் இந்தியப் பயணம் (பிப்ரவரி 27-28, 2025)
February 28th, 06:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனும் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவானது இருநாட்டு மக்கள் நலனுக்கும் மற்றும் உலக நலனுக்கான பலன்களை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுக்கால இந்திய - ஐரோப்பிய யூனியனின் ராஜாங்க கூட்டாண்மை மற்றும் 30 ஆண்டுக்கும் மேலான இந்திய – ஐரோப்பிய யூனியன் கூட்டுறவு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதென முடிவு செய்துள்ளனர்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் வாழ்த்து
July 19th, 11:48 am
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு மோடிக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 06th, 01:18 pm
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வொன் டெ லெயென்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்
April 25th, 04:35 pm
இந்த ஆண்டிற்கான ராய்சினா உரையாடல் நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்ற ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர், இன்று பிற்பகல் அவரது உரையை கேட்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.PM Modi's meeting with Presidents of European Council and European Commission
October 29th, 02:27 pm
PM Narendra Modi held productive interaction with European Council President Charles Michel and President Ursula von der Leyen of the European Commission.பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு உர்சுலா வான் டெர் லேயன் இடையே தொலைப்பேசி உரையாடல்
May 03rd, 02:04 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு உர்சுலா வான் டெர் லேயன் தொலைப்பேசியில் பேசினார்.