உலான்பாதர் ஓபன் 2025 இல் அற்புதமான செயல்திறனுக்காக மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 02nd, 08:15 pm
உலான்பாதர் ஓபன் 2025 இல் நடந்த 3வது தரவரிசை தொடரில் மல்யுத்த வீரர்களின் அற்புதமான செயல்திறனுக்காக அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தரவரிசை தொடரில் நமது பெண்கள், அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது, இந்த சாதனையை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது. இந்த சிறந்த செயல்திறன், ஏராளமான வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று திரு மோடி கூறினார்.