ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரதமரை சந்தித்தார்
February 11th, 10:24 pm
ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு துஃபான் எர்ஜின்பில்ஜிக், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். “இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரு மோடி, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் நமது புதிய கண்டுபிடிப்பு, சக்திமிக்க இளையோருடன் கூட்டாண்மையை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.”